இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இன்று உள்ளூராட்சி தேர்தல் குறித்து உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் திட்டமிடப்பட்ட வகையில் 2023ம் ஆண்டு மார்ச் 09ம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படாது ஒத்திவைக்கப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்,ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பானது இன்று (ஓகஸ்ட் 22) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய,நீதியரசர்களான விஜித் மலல்கொட,காமினி அமரசேகர,முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய அமர்வில் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க