இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இழப்பீட்டு தொகையை செலுத்தி முடித்த மைத்திரிபால சிறிசேன

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நீதிமன்றம் விதித்த 100 மில்லியன் இழப்பீட்டு தொகையில் எஞ்சிய தொகையான 12 மில்லியனை இம் மாதம் (ஓகஸ்ட்) 16ம் திகதி செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் இழப்பீட்டு தொகையான 100 மில்லியனையும் செலுத்தி முடித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க