Uncategorizedபுதியவைவெளிநாட்டு செய்திகள்

கனடாவில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம்!

கனடாவில் ஏற்பட்டு வரும் கனமழை காரணமாக ரொறன்ரோ,மிசிசாகா மற்றும் நார்த் டம்ப்ரீஸ்,டவுன்ஷிப் ஆகிய பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 3,000 பேர் மின்சாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல வீடுகள் மற்றும் தொழில்முறை இடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க