உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

தேர்தல் தொடர்பான அறிவிப்பு!

தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்த வேண்டாம் எனவும் மேலும்,தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் நடைமுறைபடுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

அத்துடன், இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க