இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் கருத்து

நேற்று (ஓகஸ்ட் 09) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதனால் ஒவ்வொரு நபருக்கும் 200 மில்லியன் ரூபா செலவு செய்ய நேரிடுமென ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க