உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜப்பானில் அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்

இன்று (ஓகஸ்ட் 08) ஜப்பானின் கியூஷி பகுதியில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதனைத்தொடர்ந்து மீண்டும் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு இந்நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க