புதியவைவிளையாட்டு செய்திகள்

ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய டில்ஹானி லெகம்கேய்!

பிரான்ஸில் நடைபெற்று வரும் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில், முடிவடைந்த பெண்களுக்கான குழு ஏ தகுதிகாண் போட்டியில் இலங்கையின் டில்ஹானி லெகம்கே, 53.66 மீற்றரே அதிகபட்சமாக எறிந்த நிலையில் போட்டியில் இருந்து வெளியேறினார்.

கருத்து தெரிவிக்க