இந்தியாஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கட்டுப்பணம் செலுத்தியவர்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

இம்முறை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு 17 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்களென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இதுவரை ஜனாதிபதி தேர்தலுக்கு ரணில் விக்கிரமசிங்க,சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி.லியனகே,சஜித் பிரேமதாச, பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க விஜயதாச ராஜபக்ஷ,கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய மற்றும் அஜந்த டி சொய்சா, கே. ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, வணக்கத்துக்குரிய பத்தரமுல்லை சீலரதன தேரர்,அக்மீமன தயாரதன தேரர்,பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா,சிறிபால அமரசிங்க மற்றும் வைத்தியர் கே.ஆர்.கிஷான் ஆகியோர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்களென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க