புதியவைவெளிநாட்டு செய்திகள்

ருவாண்டாவில் மூடப்பட்ட 4000 வழிபாட்டுத் தலங்கள்!

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாதது மற்றும் போதுமான ஒலி புகார் அமைப்பு இல்லாதது போன்ற காரணங்களுக்காக ருவாண்டா நாட்டின் அரசு, ருவாண்டாவில் 4,000க்கும் அதிகமான வழிபாட்டுத் தலங்கள்,சிறிய பெந்தெகோஸ்தே தேவாலயங்கள் மற்றும் சில பள்ளிவாசல்களை மூடியுள்ளதாக தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க