அழகு / ஆரோக்கியம்புதியவை

தேனில் ஊற வைத்த நெல்லிக்கனியின் நன்மைகள்

தேனில் ஊற வைத்த நெல்லிக்கனி உண்பதனால் கல்லீரல் சுத்தமாவதோடு கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றது.சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவுகின்றது.தேனில் ஊற வைத்த நெல்லிக்கனியுடன் இஞ்சி சாறு சேர்த்து சாப்பிட சளி,இருமல்,தொண்டைக்கட்டு பிரச்சனைகள் குணமாக உதவுகின்றது.உடலின் கொழுப்பை கட்டுக்குள் வைத்துக்கொள்கின்றது.மாதவிடாய் சுழற்சியை சீராக்குகின்றது.

கருத்து தெரிவிக்க