உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி புவாக் ஷூகர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து ஈரான் தலைவர் அயோதுல்லா அலி காமினி இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை நடத்தும் படி உத்தரவிட்டதால் லெபனான் நாட்டிலிருந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு 20ற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது.

இருப்பினும் 20 ஏவுகணைகளில் 05 ஏவுகணைகள் மாத்திரம் இஸ்ரேலுக்குள் புகுந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.அத்தோடு இத்தாக்குதலுக்கு ஹிஸ்புல்லா அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க