இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைப்பு

இன்று (ஓகஸ்ட் 02) ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாடுகளின் கீழ் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு அமைச்சு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் யாழ்ப்பாணம் கிளிநொச்சியில் நீர்வழங்கல் வேலைத்திட்டத்தின் கீழ் 266 மில்லியன் டொலர்கள் செலவில் அமைக்கப்பட்ட தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் திறந்து வைத்தார்.

கருத்து தெரிவிக்க