புதியவைவிளையாட்டு செய்திகள்

கல்முனை பிராந்திய ஏ அணி சாம்பியனானது!

கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) ஆரையம்பதி ஏசியன் மைதானத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் ஆயுர்வேத நலன்புரிச் சங்கத்தால் நடாத்தப்பட்ட “கிழக்கு மாகாண ஆயுர்வேத வெற்றிக் கிண்ணம் – 2024” கிரிக்கெட் தொடரில் கல்முனை பிராந்திய ஏ அணி வெற்றி பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க