புதியவைவெளிநாட்டு செய்திகள்

காசாவில் பலஸ்தீன கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 10,000 மாணவர்கள் மற்றும் 400 ஆசிரியர்கள் பலியாகியுள்ளதாக
பலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இஸ்ரேலிய தாக்குதலினால் 117 பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், 332 பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் பகுதியளவில் அழிக்கப்பட்டுள்ளதாகவும் காசா பகுதியை சேர்ந்த 39,000 உயர்நிலை பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வுகளில் பங்கேற்கவில்லை எனவும் உயர்கல்வி அமைச்சர் அம்ஜத் பர்ஹாம் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க