புதியவைவெளிநாட்டு செய்திகள்

இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 பேர் பலி!

இன்று (27) காசாவில் டெயிர் அல்-பாலா பகுதியில் அமைந்துள்ள மருந்துவமனை மீது இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில், குழந்தைகள் உட்பட குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க