இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 37,233 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றுள் 17 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க அதிகபடியான டெங்கு நோயாளர்கள் (15,499) மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளமையால் டெங்கு நுளம்பு பெருகுவதைத் தடுக்கும் வகையில் சுற்றுப்புற சூழலை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

கருத்து தெரிவிக்க