இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு குறித்து ஆர்.எம். ஏ.ரத்நாயக்க கருத்து

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு குறித்து ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கருத்து தெரிவித்தார்.

அதற்கிணங்க நேற்று (ஜூலை 26) முதல் 10 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்லுக்கான அஞ்சல் மூல வாக்குகளுக்கு அரச ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க