உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

ஒன்லைன் விசா மூலம் நாட்டின் பாதுகாப்புற்கு அச்சுறுத்தல்!

விமான நிலையத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முறையிலான ஒன்லைன் விசா வழங்கும் திட்டத்தினால், நாட்டின் முக்கிய தகவல்கள் கசியும் அபாயம் காணப்படுவதாகவும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க