புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜெர்மனி விமான நிலையத்தில் போராட்டம்!

ஜெர்மனியில் விமான நிலையத்தின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ‘பிராங்பேர்ட்’ விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து மேற்கொண்ட போராட்டத்தில், விமானங்கள் புறப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், எதிர்வரும் 2030-ம் ஆண்டுக்குள் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி பயன்பாட்டில் இருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க