உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிலிப்பைன்சில் கனமழை

பிலிப்பைன்சில் பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு பள்ளி ,கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.

அத்தோடு கரையோரங்களிலுள்ள 06 இலட்சம் பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் இக்கனமழையால் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் பிலிப்பைன்ஸ் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க