புதியவைவெளிநாட்டு செய்திகள்

உலக சுகாதார ஸ்தாபனம் விடுத்துள்ள எச்சரிக்கை!

உலக சுகாதார ஸ்தாபனம், உலகளாவிய ரீதியில் உள்ள சிறுவர்களுக்கு நோயெதிர்ப்புச் சக்தி குறைவடைந்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, 2022 ஆம் ஆண்டில் தடுப்பூசி செலுத்தப்படாத சிறுவர்களின் எண்ணிக்கை 13.9 மில்லியனாக காணப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டில் 14.5 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் இதனால் அம்மை நோய் பரவும் வீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க