இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கருத்து

இவ்வாண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க இவ்வாண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா செலவிடப்படுமெனவும் அதனை அச்சிடுவதற்காக 200 கோடி ரூபா செலவாகுமென தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

2023ம் ஆண்டின் 3ம் இலக்க தேர்தல் செலவின ஒழுங்குமுறைச்சட்டமானது இவ்வாண்டும் ஜனாதிபதி தேர்தல்த்தேர்தலில் அமுல்படுத்தப்படுமென தேர்தல் ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டிருந்தார்.

கருத்து தெரிவிக்க