இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சுரேந்திர வசந்த பெரேரா தொடர்பில் திரான் அலஸ் கருத்து

நேற்று (ஜூலை 18) சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பான விசாரணைகள் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் திரு.திரான் அலஸ் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கிணங்க சுரேந்திர வசந்த பெரேரா இறக்கும் போது நாடு முழுவதும் கடனாளியாக இருந்தவரென விசாரணையில் இருந்து வெளியாகியுள்ளதென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க