இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மாத்தறையில் மர்மமான முறையில் ஒருவர் மரணம்

நேற்று (ஜூலை 18) மாத்தறை வெரடுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து இரத்த காயங்களுடன் 54 வயதுடைய நபரொருவரின் சடலம் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தறை வெரடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க