புதியவைவெளிநாட்டு செய்திகள்

கப்பல் மூழ்கியதில் காணாமல் போயிருந்த 16 பேரில் 9 பேர் மீட்பு!

ஓமான் கடற்பிராந்தியத்தில் மூழ்கிய ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ எனும் எண்ணெய் தாங்கிக் கப்பலில் காணாமல் போயிருந்த 16 பேரில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், மீட்கப்பட்ட 9 பேரில் ஒருவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதுடன் எஞ்சிய 8 பேரும் இந்திய பிரஜைகள் எனவும், காணாமல் போனோரை மீட்பதற்காக இந்திய கடற்படையின் P 81 ரக விமானமும் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க