உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் புகையிரதம் தடம் புரள்வு

நேற்று (ஜூலை 18) உத்தரப்பிரதேசத்தின் கோண்டா மற்றும் ஜிலாஹிக்கிடையே அமைந்துள்ள பிகௌராவில் சண்டிகர்-திப்ரூகர் விரைவு புகையிரதம் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் பயணியொருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

மேலும் இவ்விபத்தில்
04 புகையிரத பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க