இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்த மனுவை பரிசீலிக்கும் திகதி அறிவிப்பு

சட்டதரணி திரு.அருண லக்சிறி உனவதுனவினால் ஜனாதிபதித்தேர்தலை நடத்துவதன் மூலம் அரசியலமைப்பு மீறப்படுமென தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிக்க மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க குறித்த மனு எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை 15) பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய,அர்ஜுன ஒபேசேகர மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.

கருத்து தெரிவிக்க