உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

பள்ளிக்கூடம் இடிந்து விழுந்ததில் 22 மாணவர்கள் பலி

நேற்று (ஜூலை 12) நைஜீரியாவிலுள்ள பிலடியோ மாகாணத்திலுள்ள புஸா புஜ்ஜி பகுதியிலுள்ள பாடசாலையொன்று திடீரென இடிந்து விழுந்துள்ளது.

இச்சம்பவத்தில் 22 மாணவர்கள் உயிரிழந்துள்ளதோடு 154 மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டிருப்பதாகவும் 132 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களெனவும் நைஜீரியாவின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க