புதியவைவெளிநாட்டு செய்திகள்

பயணிகளுடன் அடித்து செல்லப்பட்ட பஸ்: நேபாளம்

இன்று (12) மத்திய நேபாளத்தில் மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பயணிகள் பேருந்துகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பேருந்தில் இருந்த பயணிகளை தேடும் பணி நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த பேருந்துகளில் 63 பயணிகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க