இதழ்கள்உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

நாடு முழுதும் பொலிஸ் ஊரடங்கு

நாடு முழுவதும் அமுலுக்கு வரும்வகையில் இன்று இரவு 9.00 மணிதொடக்கம் நாளை காலை 4 மணிவரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

கம்பஹா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில்  இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரையும், வடமேல் மாகாணம் முழுவதும் மாலை 6 மணிமுதல் நாளை காலை 6 மணிவரையும் பொலிஸ் ஊடரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

கருத்து தெரிவிக்க