உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவணிக செய்திகள்

பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்!

அண்மையில் இடம்பெற்ற சுங்க திணைக்களத்தை சேர்ந்த பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்ட சுகவீன போராட்டத்தின் காரணத்தால் துறைமுகங்களில் தேங்கிக்கிடந்த பொருட்களை மேற்பார்வை செய்து விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக நாட்டில்
பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க