உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சுகயீன விடுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடாத ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு!

போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சுகயீன விடுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடாத ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், தரம் 3 (1) இல் உள்ள ஆசிரியர்களுக்கு 525 ரூபாவாகவும் தரம் 2 இல் உள்ள ஆசிரியர்களுக்கு 1,335 ரூபாயும் சம்பள உயர்வு வழங்கப்படும். தரம் 1 இல் உள்ளவர்களுக்கு 1,630 ரூபாவாகவும் இந்த சம்பள உயர்வு அவர்களின் ஓய்வூதியத்தில் சேர்க்கப்படாது எனவும் சுகயீன விடுப்பு பிரச்சாரத்தின் போது பணியமர்த்தப்பட்ட அனைவருக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க