புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஹிஜாப் அணிய மறுத்ததன் காரணமாக விமான நிறுவன அலுவலகத்திற்கு சீல்!

கடந்த ஆண்டு ஈரான் நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி பொலிஸார் நடத்திய தாக்குதலில் மாஷா அமினி (வயது 22) என்ற இளம்பெண் உயிரிழந்ததால் போராட்டங்கள் எழுந்து ஹிஜாப் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், துருக்கி விமான நிறுவன அலுவலகத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணிய மறுத்ததன் காரணமாக ஈரான் பொலிஸார் குறித்த அலுவலகத்திற்கு சீல் வைத்து மூடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க