புதியவைவெளிநாட்டு செய்திகள்

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டதில் 30க்கும் மேற்பட்டோர் பலி!

உக்ரைன் தலைநகரில் உள்ள பிரதான சிறுவர் வைத்தியசாலை ஒக்மாடிட் உட்பட பல நகரங்கள் மீது, ரஸ்யா மேற்கொண்ட வழமைக்கு மாறான பகல் நேர தாக்குதலில் 30க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க