புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்!

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் தங்கச் சுரங்கத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 45 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க