புதியவைவெளிநாட்டு செய்திகள்

கனடா பொலிஸாரால் சன்மானம்!

கனடாவில் மோதல்களின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 24 வயதான ஜெக்லின் கோர் மற்றும் 19 ரெனிலியா ரிச்சர்ட்ஸ் ஆகிய இரண்டு யுவதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த யுவதிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவல் வழங்குவோருக்கு ஒரு லட்சம் டொலர் சன்மானம் வழங்கப்படும் என கனடாவின் பீல் பிராந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கருத்து தெரிவிக்க