அழகு / ஆரோக்கியம்புதியவை

முகப்பொலிவை தரும் காபி தூள்!

காபி தூளில் அன்டிஒக்சைட் இருப்பதால் அது முகத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஒரு சிறிய கிண்ணத்தை தேவையான அளவு காபித்தூள் மற்றும் தேவையான அளவு எலுமிச்சம்பழ சாறு பின்னர் அதனுடன் சக்கரை சிறிதளவும் சக்கரை அல்லது கடலைமாவை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து சாதாரண தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வர முகம் பொலிவு பெறும்.

கருத்து தெரிவிக்க