புதியவைவெளிநாட்டு செய்திகள்

பிரேசிலில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சிரிவில் சிக்கி 179 பேர் உயிரிழப்பு!

பிரேசில் நாட்டில் கடந்த மே மாதம் முதல் பருவமழை கொட்டித்தீர்த்து வருவதுடன் குறிப்பாக தெற்கு மாகாணமான ரியோ கிராண்டி டு சுல் நகரில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 33 பேர் மாயமாகியுள்ள நிலையில் இதுவரை 179 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க