உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சுவிட்சர்லாந்தில் வெள்ளப்பெருக்குடன் கூடிய நிலசரிவு

கனமழை காரணமாக சுவிட்சர்லாந்து தெற்கு மேகியா பள்ளத்தாக்கு
பகுதியில் வெள்ளத்துடன் கூடிய நிலசரிவு ஏற்பட்டுள்ளது.

இவ்வனர்த்தத்தில் மூவர் உயிரிழந்துள்ளதோடு
இருவர் காணாமல் போயுள்ளனர்.மேலும் லாவிஜாரா பகுதியில் ஒருவரும் வலாய்ஸ் கேன்டன் பகுதியில் ஒருவரும் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க