புதியவைவிளையாட்டு செய்திகள்

ஓய்வு பெறுவதாக அறிவித்த இந்திய வீரர்!

தென்னாபிரிக்காவுடனான இறுதிப் போட்டியில் இந்திய அணி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை வென்ற நிலையில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரும் அறிவித்துள்ளதாகவும் அடுத்த தலைமுறையினருக்கான வாய்ப்பை வழங்குவதற்கான நேரம் இதுவென தெரிவித்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க