உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

செங்கடலில் பயணித்த கப்பல் மீது தாக்குதல்

ஏமன் கடற்கரைக்கருகே செங்கடலில் பயணித்த கப்பல் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவலொன்று வெளியாகியுள்ளது.

இத்தாக்குதலின் போது கப்பலுக்கு அருகாமையில் 5 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக கூறப்படுவதோடு இதன்போது கப்பலுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க