இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பெண்ணின் சங்கிலி அறுப்பு

நேற்று (ஜூன் 28) வவுனியா கோயில் குளம் பகுதியில் வீதியில் சென்றுக்கொண்டிருந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இரு நபர்கள் குறித்த பெண் அணிந்திருந்த ஒரு பவுண் சங்கிலியை அறுத்து தப்பிச்சென்றுள்ளனர்.

அதற்கிணங்க பாதிக்கப்பட்ட பெண் வவுனியா காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்ததையொட்டி தற்போது அது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க