இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கில் சந்தேகநபர்களான முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களை நேற்று (ஜூன் 28) மாளிகாகந்த நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

கருத்து தெரிவிக்க