உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

நாளை கொழும்பில் நீர் வெட்டு!

நாளை கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு, தெஹிவளை, கோட்டை, கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதி, கொட்டிகாவத்தை, முல்லேரிய பிரதேச சபைக்குட்பட்ட இவ்வாறு நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க