இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் பதவியிலிருந்து ஓய்வு

60 வயதை எட்டியுள்ள சஞ்சய் ராஜரத்தினம் தற்போது சட்டமா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

இவர் சட்டமா அதிபர் பதவியில் 6 மாத காலங்கள் நீடிப்பது தொடர்பாக ஜனாதிபதியின் யோசனை அரசியலமைப்பு பேரவையினால் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் நிராகரிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க