உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

சீரற்ற வானிலை காரணமாக விபத்துக்குள்ளான விமானம்

இன்று (ஜூன் 27) கொலம்பியாவின் வடபகுதியிலுள்ள அட்லாண்டிகோ மாகாணத்தில் சிறிய ரக விமானமொன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.அத்தோடு இவ்விபத்து சீரற்ற வானிலையால் ஏற்பட்டிருக்கலாமென அட்லாண்டிகோ மாகாண காவல்துறை தலைவர் ஜான் உர்ரேயா தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை அட்லாண்டிகோ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க