புதியவைவெளிநாட்டு செய்திகள்

சரக்கு கப்பலை குறித்து ஏவுகணை தாக்குதல்!

அரபிக்கடலின் ஏடன் வளைகுடாவில் சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஏவுகணை, கப்பலுக்கு மிக அருகே கடலில் விழுந்துள்ள நிலையில் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டதாகவும் சரக்கு கப்பலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் கப்பலில் இருந்த மாலுமிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும்
சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க