இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

ஜனாதிபதியின் யோசனை மீண்டும் நிராகரிப்பு

சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பதற்கான ஜனாதிபதியின் யோசனையை அரசியலமைப்பு பேரவை மீண்டும் நிராகரித்துள்ளது.

இதன்போது ஜனாதிபதி முன்வைத்த யோசனைக்கு வாக்கெடுப்பு இடம்பெற்றுள்ள நிலையில் அதற்கு எதிராக 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாக 3 பாராளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க