இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள கிராம உத்தியோகத்தர்கள்

நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் சகல கடமைகளையும் விடுத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க நாளையும் (ஜூன் 27) நாளைமறுநாளும் (ஜூன் 28) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் திரு.நந்தன நணசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க