இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

போதைப்பொருளுடன் சந்தேக நபர்கள் கைது

மேற்கு கடற்கரைக்கு அப்பால் மீன்பிடி படகொன்றில் ஏற்றிச்செல்லப்பட்ட 200 கிலோ கிராம் போதைப்பொருள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் 06 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க